Latest Movie :

நெதர்லாந்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

தி ஹேக்: நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச போர்க் குற்றங்களுக்கான டிரிப்யூனல் முன்பு 18ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இலங்கையில் இனப்படுகொலையை நடத்தி வரும் அதிபர் ராஜபக்சே, அவரது தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது போர்க் குற்றம் புரிந்ததற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வருகிற 18ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger